Context verses 2-corinthians 10:16
2 Corinthians 10:11

அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.

וְאֶת, וְאֶת
2 Corinthians 10:13

நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

וְאֶת, וְאֶת, וְאֶת
2 Corinthians 10:14

உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம்வரைக்கும் வந்தோமே.

וְאֶת, וְאֶת
2 Corinthians 10:15

எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைகύகுட்பட்டு மேன்மைபாராட்டமாட்Οோம்.

וְאֶת
2 Corinthians 10:17

மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.

וְאֶת, וְאֶת, וְאֶת
2 Corinthians 10:18

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Jebusite,
וְאֶתwĕʾetveh-ET
and
the
Amorite,
הַיְבוּסִי֙haybûsiyhai-voo-SEE
and
the
Girgasite,
וְאֶתwĕʾetveh-ET


הָ֣אֱמֹרִ֔יhāʾĕmōrîHA-ay-moh-REE


וְאֵ֖תwĕʾētveh-ATE


הַגִּרְגָּשִֽׁי׃haggirgāšîha-ɡeer-ɡa-SHEE