Context verses 2-chronicles 9:2
2 Chronicles 9:3

சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய பானபாத்திரக்காரரையும், அவர் அரமனையையும்,

כָּל
2 Chronicles 9:5

ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.

כָּל
2 Chronicles 9:10

ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.

כָּל, וּֽבְכָל
2 Chronicles 9:11

அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.

כָּל
2 Chronicles 9:12

சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.

כָּל
2 Chronicles 9:15

ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.

כָּל, כָּל
2 Chronicles 9:16

அடித்த பொன்தகட்டால் முந்நூறுகேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல்நிறை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.

כָּל
2 Chronicles 9:17

ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.

כָּל
2 Chronicles 9:29

சாலொமோனுடைய ஆதியந்தமான நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.

כָּל
upon
And
fear
וּמוֹרַֽאֲכֶ֤םûmôraʾăkemoo-moh-ra-uh-HEM
the
of
the
dread
and
וְחִתְּכֶם֙wĕḥittĕkemveh-hee-teh-HEM
you
you
shall
be
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
of
עַ֚לʿalal
upon
כָּלkālkahl
every
חַיַּ֣תḥayyatha-YAHT
beast
of
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
earth,
upon
וְעַ֖לwĕʿalveh-AL
and
כָּלkālkahl
every
ע֣וֹףʿôpofe
fowl
air,
the
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
of
upon
בְּכֹל֩bĕkōlbeh-HOLE
all
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
that
תִּרְמֹ֧שׂtirmōśteer-MOSE
moveth
earth,
the
הָֽאֲדָמָ֛הhāʾădāmâha-uh-da-MA
and
upon
all
וּֽבְכָלûbĕkolOO-veh-hole
fishes
the
דְּגֵ֥יdĕgêdeh-ɡAY
of
the
sea;
הַיָּ֖םhayyāmha-YAHM
hand
your
into
בְּיֶדְכֶ֥םbĕyedkembeh-yed-HEM
are
they
delivered.
נִתָּֽנוּ׃nittānûnee-ta-NOO