Context verses 2-chronicles 8:9
2 Chronicles 8:1

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,

עַל
2 Chronicles 8:10

ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.

הַתֵּבָֽה׃
2 Chronicles 8:11

சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.

כִּי
2 Chronicles 8:12

அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,

וְלֹֽא, אֵלָ֖יו
2 Chronicles 8:13

ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

הָאָ֑רֶץ, הַתֵּבָ֔ה
2 Chronicles 8:15

சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.

אֶל
2 Chronicles 8:17

பின்பு சாலொமோன் ஏதோம்தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.

עַל, עַל
were
no
found
וְלֹֽאwĕlōʾveh-LOH
But
מָצְאָה֩moṣʾāhmohts-AH
dove
הַיּוֹנָ֨הhayyônâha-yoh-NA
the
מָנ֜וֹחַmānôaḥma-NOH-ak
rest
for
the
לְכַףlĕkapleh-HAHF
sole
foot,
her
רַגְלָ֗הּraglāhrahɡ-LA
of
returned
she
וַתָּ֤שָׁבwattāšobva-TA-shove
and
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
him
אֶלʾelel
into
the
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
ark,
כִּיkee
for
the
מַ֖יִםmayimMA-yeem
waters
on
עַלʿalal
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
whole
כָלkālhahl
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
forth
put
he
then
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
his
hand,
יָדוֹ֙yādôya-DOH
her,
took
and
וַיִּקָּחֶ֔הָwayyiqqāḥehāva-yee-ka-HEH-ha
and
pulled
her
in
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
him
unto
אֹתָ֛הּʾōtāhoh-TA
into
אֵלָ֖יוʾēlāyway-LAV
the
ark.
אֶלʾelel


הַתֵּבָֽה׃hattēbâha-tay-VA