Context verses 2-chronicles 7:1
2 Chronicles 7:7

சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.

אֶל, הַתֵּבָ֑ה
2 Chronicles 7:9

எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்புநாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.

אֶל, אֶל
2 Chronicles 7:13

நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது,

אֶל
2 Chronicles 7:14

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ேமத்தைக் கொடுப்பேன்.

וְכָל, וְכָל, וְכָל, וְכָל
2 Chronicles 7:15

இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.

אֶל, אֶל, הַתֵּבָ֑ה
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
Noah,
לְנֹ֔חַlĕnōaḥleh-NOH-ak
Come
בֹּֽאbōʾboh
thou
אַתָּ֥הʾattâah-TA
and
all
וְכָלwĕkālveh-HAHL
thy
house
בֵּיתְךָ֖bêtĕkābay-teh-HA
into
אֶלʾelel
ark;
the
הַתֵּבָ֑הhattēbâha-tay-VA
for
כִּֽיkee
thee
have
I
seen
אֹתְךָ֥ʾōtĕkāoh-teh-HA
righteous
רָאִ֛יתִיrāʾîtîra-EE-tee
before
me
צַדִּ֥יקṣaddîqtsa-DEEK
generation.
in
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
this
בַּדּ֥וֹרbaddôrBA-dore


הַזֶּֽה׃hazzeha-ZEH