Context verses 2-chronicles 6:7
2 Chronicles 6:1

அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

פְּנֵ֣י
2 Chronicles 6:2

தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக்கட்டினேன் என்றும் சொல்லி,

אֶת, כִּ֥י
2 Chronicles 6:3

ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.

וַיֹּ֣אמֶר, יְהוָ֗ה
2 Chronicles 6:5

அவர் நான் என் ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக்கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத்தெரிந்துகொள்ளாமலும்,

כִּ֥י
2 Chronicles 6:6

என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

אֶת
2 Chronicles 6:9

ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

אֶת
2 Chronicles 6:10

இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,

אֶת, אֶת
2 Chronicles 6:12

கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.

אֶת, אֶת
2 Chronicles 6:13

சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப்பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையாரெல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:

אֶת
2 Chronicles 6:14

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

אֶת
2 Chronicles 6:17

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய் என்று விளங்குவதாக.

אֶת, אֲשֶׁר, הַשָּׁמָ֑יִם, אֲשֶׁר
2 Chronicles 6:18

தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

אֶת
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
destroy
will
I
אֶמְחֶ֨הʾemḥeem-HEH

אֶתʾetet
man
הָאָדָ֤םhāʾādāmha-ah-DAHM
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
created
have
I
בָּרָ֙אתִי֙bārāʾtiyba-RA-TEE
from
מֵעַל֙mēʿalmay-AL
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
earth;
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
both
man,
מֵֽאָדָם֙mēʾādāmmay-ah-DAHM
and
עַדʿadad
beast,
בְּהֵמָ֔הbĕhēmâbeh-hay-MA
and
עַדʿadad
the
creeping
thing,
רֶ֖מֶשׂremeśREH-mes
and
וְעַדwĕʿadveh-AD
the
fowls
ע֣וֹףʿôpofe
air;
the
of
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
for
כִּ֥יkee
it
repenteth
נִחַ֖מְתִּיniḥamtînee-HAHM-tee
that
me
כִּ֥יkee
I
have
made
עֲשִׂיתִֽם׃ʿăśîtimuh-see-TEEM