Context verses 2-chronicles 6:19
2 Chronicles 6:4

அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

אֶל
2 Chronicles 6:6

என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

אֶל
2 Chronicles 6:16

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

הַתֵּבָ֖ה
2 Chronicles 6:18

தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

אִתָּ֑ךְ, אֶל
2 Chronicles 6:20

உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.

מִכֹּ֛ל, שְׁנַ֧יִם, מִכֹּ֛ל
them
sort
And
וּמִכָּלûmikkāloo-mee-KAHL
every
of
הָ֠חַיhāḥayHA-hai
living
thing
מִֽכָּלmikkolMEE-kole
of
בָּשָׂ֞רbāśārba-SAHR
all
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
flesh,
two
מִכֹּ֛לmikkōlmee-KOLE
every
of
shalt
thou
תָּבִ֥יאtābîʾta-VEE
bring
אֶלʾelel
into
the
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
ark,
to
keep
alive
לְהַֽחֲיֹ֣תlĕhaḥăyōtleh-ha-huh-YOTE
with
אִתָּ֑ךְʾittākee-TAHK
male
and
female.
shall
זָכָ֥רzākārza-HAHR
be
וּנְקֵבָ֖הûnĕqēbâoo-neh-kay-VA
they
thee;
יִֽהְיֽוּ׃yihĕyûYEE-heh-YOO