அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.
| And of every | וּמִכָּל | ûmikkāl | oo-mee-KAHL |
| living thing | הָ֠חַי | hāḥay | HA-hai |
| of all | מִֽכָּל | mikkol | MEE-kole |
| flesh, | בָּשָׂ֞ר | bāśār | ba-SAHR |
| two | שְׁנַ֧יִם | šĕnayim | sheh-NA-yeem |
| of every | מִכֹּ֛ל | mikkōl | mee-KOLE |
| sort shalt thou bring | תָּבִ֥יא | tābîʾ | ta-VEE |
| into | אֶל | ʾel | el |
| the ark, | הַתֵּבָ֖ה | hattēbâ | ha-tay-VA |
| to keep them alive | לְהַֽחֲיֹ֣ת | lĕhaḥăyōt | leh-ha-huh-YOTE |
| with | אִתָּ֑ךְ | ʾittāk | ee-TAHK |
| thee; they shall be | זָכָ֥ר | zākār | za-HAHR |
| male | וּנְקֵבָ֖ה | ûnĕqēbâ | oo-neh-kay-VA |
| and female. | יִֽהְיֽוּ׃ | yihĕyû | YEE-heh-YOO |