Context verses 2-chronicles 6:19
2 Chronicles 6:4

அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

אֶל
2 Chronicles 6:6

என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

אֶל
2 Chronicles 6:16

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

הַתֵּבָ֖ה
2 Chronicles 6:18

தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

אִתָּ֑ךְ, אֶל
2 Chronicles 6:20

உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.

מִכֹּ֛ל, שְׁנַ֧יִם, מִכֹּ֛ל
And
of
every
וּמִכָּלûmikkāloo-mee-KAHL
living
thing
הָ֠חַיhāḥayHA-hai
of
all
מִֽכָּלmikkolMEE-kole
flesh,
בָּשָׂ֞רbāśārba-SAHR
two
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
of
every
מִכֹּ֛לmikkōlmee-KOLE
sort
shalt
thou
bring
תָּבִ֥יאtābîʾta-VEE
into
אֶלʾelel
the
ark,
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
to
keep
them
alive
לְהַֽחֲיֹ֣תlĕhaḥăyōtleh-ha-huh-YOTE
with
אִתָּ֑ךְʾittākee-TAHK
thee;
they
shall
be
זָכָ֥רzākārza-HAHR
male
וּנְקֵבָ֖הûnĕqēbâoo-neh-kay-VA
and
female.
יִֽהְיֽוּ׃yihĕyûYEE-heh-YOO