யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.
இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,
| The sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Jacob | יַֽעֲקֹ֗ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| came | בָּ֚אוּ | bāʾû | BA-oo |
| upon | עַל | ʿal | al |
| the slain, | הַ֣חֲלָלִ֔ים | haḥălālîm | HA-huh-la-LEEM |
| and spoiled | וַיָּבֹ֖זּוּ | wayyābōzzû | va-ya-VOH-zoo |
| the city, | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| because | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| they had defiled | טִמְּא֖וּ | ṭimmĕʾû | tee-meh-OO |
| their sister. | אֲחוֹתָֽם׃ | ʾăḥôtām | uh-hoh-TAHM |