Context verses 2-chronicles 34:1
2 Chronicles 34:25

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.

דִינָה֙
2 Chronicles 34:27

இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֥ר
2 Chronicles 34:28

இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.

אֲשֶׁ֥ר
2 Chronicles 34:29

அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,

אֲשֶׁ֥ר
went
out
וַתֵּצֵ֤אwattēṣēʾva-tay-TSAY
And
Dinah
דִינָה֙dînāhdee-NA
daughter
the
בַּתbatbaht
of
לֵאָ֔הlēʾâlay-AH
Leah,
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
she
bare
יָֽלְדָ֖הyālĕdâya-leh-DA
Jacob,
unto
לְיַֽעֲקֹ֑בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
to
see
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
the
daughters
בִּבְנ֥וֹתbibnôtbeev-NOTE
of
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets