Context verses 2-chronicles 33:2
2 Chronicles 33:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.

אֶת
2 Chronicles 33:5

கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

אֶת, אֶת, וְאֶת, אֶת
2 Chronicles 33:6

அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

הַשְּׁפָח֛וֹת
2 Chronicles 33:11

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

אֶת
2 Chronicles 33:18

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

אֶת
2 Chronicles 33:19

அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.

אֶת
And
he
put
וַיָּ֧שֶׂםwayyāśemva-YA-sem

אֶתʾetet
handmaids
the
הַשְּׁפָח֛וֹתhaššĕpāḥôtha-sheh-fa-HOTE
and
their
children
וְאֶתwĕʾetveh-ET
foremost,
יַלְדֵיהֶ֖ןyaldêhenyahl-day-HEN
Leah
and
רִֽאשֹׁנָ֑הriʾšōnâree-shoh-NA
and
her
children
וְאֶתwĕʾetveh-ET
after,
לֵאָ֤הlēʾâlay-AH
Rachel
and
וִֽילָדֶ֙יהָ֙wîlādêhāvee-la-DAY-HA
and
Joseph
אַֽחֲרֹנִ֔יםʾaḥărōnîmah-huh-roh-NEEM
hindermost.
וְאֶתwĕʾetveh-ET


רָחֵ֥לrāḥēlra-HALE


וְאֶתwĕʾetveh-ET


יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE


אַֽחֲרֹנִֽים׃ʾaḥărōnîmAH-huh-roh-NEEM