மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
| And he bought | וַיִּ֜קֶן | wayyiqen | va-YEE-ken |
| אֶת | ʾet | et | |
| a parcel | חֶלְקַ֣ת | ḥelqat | hel-KAHT |
| of a field, | הַשָּׂדֶ֗ה | haśśāde | ha-sa-DEH |
| where | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| נָֽטָה | nāṭâ | NA-ta | |
| he had spread | שָׁם֙ | šām | shahm |
| his tent, | אָֽהֳל֔וֹ | ʾāhŏlô | ah-hoh-LOH |
| at the hand | מִיַּ֥ד | miyyad | mee-YAHD |
| of the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Hamor, | חֲמ֖וֹר | ḥămôr | huh-MORE |
| Shechem's | אֲבִ֣י | ʾăbî | uh-VEE |
| father, | שְׁכֶ֑ם | šĕkem | sheh-HEM |
| for an hundred | בְּמֵאָ֖ה | bĕmēʾâ | beh-may-AH |
| pieces of money. | קְשִׂיטָֽה׃ | qĕśîṭâ | keh-see-TA |