Context verses 2-chronicles 33:18
2 Chronicles 33:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.

אֶת
2 Chronicles 33:2

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת
2 Chronicles 33:5

கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

אֶת, אֶת, אֶת
2 Chronicles 33:10

கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.

פְּנֵ֥י
2 Chronicles 33:11

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

אֶת
2 Chronicles 33:19

அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.

אֶת
is
came
וַיָּבֹא֩wayyābōʾva-ya-VOH
And
יַֽעֲקֹ֨בyaʿăqōbya-uh-KOVE
Jacob
to
שָׁלֵ֜םšālēmsha-LAME
Shalem,
a
עִ֣ירʿîreer
city
Shechem,
שְׁכֶ֗םšĕkemsheh-HEM
of
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
which
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Canaan,
of
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
when
he
came
בְּבֹא֖וֹbĕbōʾôbeh-voh-OH
from
Padan-aram;
מִפַּדַּ֣ןmippaddanmee-pa-DAHN
tent
his
pitched
and
אֲרָ֑םʾărāmuh-RAHM

וַיִּ֖חַןwayyiḥanva-YEE-hahn
before
אֶתʾetet
the
city.
פְּנֵ֥יpĕnêpeh-NAY


הָעִֽיר׃hāʿîrha-EER