Context verses 2-chronicles 32:21
2 Chronicles 32:2

சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,

הַה֖וּא
2 Chronicles 32:11

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?

עַל
2 Chronicles 32:31

ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.

עַל
2 Chronicles 32:32

எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

עַל, עַל
over
So
went
the
וַתַּֽעֲבֹ֥רwattaʿăbōrva-ta-uh-VORE
present
הַמִּנְחָ֖הhamminḥâha-meen-HA

before
עַלʿalal
him:
פָּנָ֑יוpānāywpa-NAV
himself
and
וְה֛וּאwĕhûʾveh-HOO
lodged
לָ֥ןlānlahn
night
בַּלַּֽיְלָהballaylâba-LA-la
that
הַה֖וּאhahûʾha-HOO
in
the
company.
בַּֽמַּחֲנֶֽה׃bammaḥăneBA-ma-huh-NEH