Context verses 2-chronicles 31:13
2 Chronicles 31:3

ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்கதனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான.

אֶל, אֶ֥רֶץ
2 Chronicles 31:4

ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.

אֶל
2 Chronicles 31:16

வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத் தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.

אֲשֶׁ֨ר, אֲשֶׁ֨ר
2 Chronicles 31:18

அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.

אֶל
am
אָֽנֹכִ֤יʾānōkîah-noh-HEE
and
I
the
הָאֵל֙hāʾēlha-ALE
God
of
בֵּֽיתbêtbate
Beth-el,
אֵ֔לʾēlale

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
anointedst
thou
מָשַׁ֤חְתָּmāšaḥtāma-SHAHK-ta
where
the
שָּׁם֙šāmshahm
pillar,

מַצֵּבָ֔הmaṣṣēbâma-tsay-VA
thou
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
vowedst
where
נָדַ֥רְתָּnādartāna-DAHR-ta
vow
a
לִּ֛יlee
unto
me:
now
שָׁ֖םšāmshahm
arise,
נֶ֑דֶרnederNEH-der
out
thee
get
עַתָּ֗הʿattâah-TA
from
ק֥וּםqûmkoom
land,
צֵא֙ṣēʾtsay
this
מִןminmeen
and
return
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
unto
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
the
land
וְשׁ֖וּבwĕšûbveh-SHOOV
of
thy
kindred.
אֶלʾelel


אֶ֥רֶץʾereṣEH-rets


מֽוֹלַדְתֶּֽךָ׃môladtekāMOH-lahd-TEH-ha