Context verses 2-chronicles 3:4
2 Chronicles 3:1

பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.

אֶל
2 Chronicles 3:2

அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.

אֶל
2 Chronicles 3:3

தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.

תְּמֻתֽוּן׃
2 Chronicles 3:9

ஆணிகளின் நிறை ஐம்பது பொன்சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.

אֶל, וַיֹּ֥אמֶר
said
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
serpent
הַנָּחָ֖שׁhannāḥāšha-na-HAHSH
unto
אֶלʾelel
woman,
the
הָֽאִשָּׁ֑הhāʾiššâha-ee-SHA
Ye
shall
not
לֹֽאlōʾloh
surely
מ֖וֹתmôtmote
die:
תְּמֻתֽוּן׃tĕmutûnteh-moo-TOON