Context verses 2-chronicles 3:10
2 Chronicles 3:1

பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.

כִּֽי
2 Chronicles 3:8

மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.

אֶת
2 Chronicles 3:11

அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

וַיֹּ֕אמֶר
2 Chronicles 3:17

அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.

כִּֽי
was
And
he
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said,

אֶתʾetet
voice
קֹלְךָ֥qōlĕkākoh-leh-HA
thy
heard
שָׁמַ֖עְתִּיšāmaʿtîsha-MA-tee
I
in
the
בַּגָּ֑ןbaggānba-ɡAHN
garden,
afraid,
was
I
וָאִירָ֛אwāʾîrāʾva-ee-RA
and
כִּֽיkee
because
עֵירֹ֥םʿêrōmay-ROME
naked;
I
אָנֹ֖כִיʾānōkîah-NOH-hee
and
I
hid
myself.
וָאֵחָבֵֽא׃wāʾēḥābēʾva-ay-ha-VAY