Context verses 2-chronicles 28:20
2 Chronicles 28:5

ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.

יַֽעֲקֹ֖ב
2 Chronicles 28:10

இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

יַֽעֲקֹ֖ב
2 Chronicles 28:15

அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

אֲשֶׁ֣ר, אִם
2 Chronicles 28:17

ஏதோமியரும் கூடவந்து, யூதாவைமுறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துபோயிருந்தார்கள்.

אִם
2 Chronicles 28:22

தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.

אֲשֶׁ֣ר
And
Jacob
וַיִּדַּ֥רwayyiddarva-yee-DAHR
vowed
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
a
vow,
נֶ֣דֶרnederNEH-der
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
If
אִםʾimeem
God
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
will
be
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
with
me,
and
will
keep
me
עִמָּדִ֗יʿimmādîee-ma-DEE
in
this
וּשְׁמָרַ֙נִי֙ûšĕmāraniyoo-sheh-ma-RA-NEE
way
בַּדֶּ֤רֶךְbadderekba-DEH-rek
that
הַזֶּה֙hazzehha-ZEH
I
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
go,
אָֽנֹכִ֣יʾānōkîah-noh-HEE
and
will
give
הוֹלֵ֔ךְhôlēkhoh-LAKE
me
bread
וְנָֽתַןwĕnātanveh-NA-tahn
to
eat,
לִ֥יlee
and
raiment
לֶ֛חֶםleḥemLEH-hem
to
put
on,
לֶֽאֱכֹ֖לleʾĕkōlleh-ay-HOLE


וּבֶ֥גֶדûbegedoo-VEH-ɡed


לִלְבֹּֽשׁ׃lilbōšleel-BOHSH