அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.
பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.
இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
| And Abimelech | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֲבִימֶ֖לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| unto | אֶל | ʾel | el |
| Isaac, | יִצְחָ֑ק | yiṣḥāq | yeets-HAHK |
| Go | לֵ֚ךְ | lēk | lake |
| from | מֵֽעִמָּ֔נוּ | mēʿimmānû | may-ee-MA-noo |
| us; for | כִּֽי | kî | kee |
| thou art much | עָצַ֥מְתָּ | ʿāṣamtā | ah-TSAHM-ta |
| mightier | מִמֶּ֖נּוּ | mimmennû | mee-MEH-noo |
| than | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |