உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.
| And Abimelech | וַיְצַ֣ו | wayṣǎw | vai-TSAHV |
| charged | אֲבִימֶ֔לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| his people, | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| He that toucheth | הַנֹּגֵ֜עַ | hannōgēaʿ | ha-noh-ɡAY-ah |
| this | בָּאִ֥ישׁ | bāʾîš | ba-EESH |
| man | הַזֶּ֛ה | hazze | ha-ZEH |
| or his wife | וּבְאִשְׁתּ֖וֹ | ûbĕʾištô | oo-veh-eesh-TOH |
| shall surely | מ֥וֹת | môt | mote |
| be put to death. | יוּמָֽת׃ | yûmāt | yoo-MAHT |