Context verses 2-chronicles 25:4
2 Chronicles 25:1

அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.

קְטוּרָֽה׃
2 Chronicles 25:3

ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

וּבְנֵ֣י
2 Chronicles 25:5

அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், சட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.

כָּל
were
And
sons
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
the
of
מִדְיָ֗ןmidyānmeed-YAHN
Midian;
עֵיפָ֤הʿêpâay-FA
Ephah,
and
וָעֵ֙פֶר֙wāʿēperva-A-FER
Epher,
and
וַֽחֲנֹ֔ךְwaḥănōkva-huh-NOKE
Hanoch,
Abida,
וַֽאֲבִידָ֖עwaʾăbîdāʿva-uh-vee-DA
and
and
וְאֶלְדָּעָ֑הwĕʾeldāʿâveh-el-da-AH
Eldaah.
כָּלkālkahl
All
אֵ֖לֶּהʾēlleA-leh
these
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Keturah.
קְטוּרָֽה׃qĕṭûrâkeh-too-RA