2 நாளாகமம் 25

2 Chronicles 25:23 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 25:23
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்மேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் மகனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலில் எப்பிராயீம் வாசல்துவங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,

Tamil Easy Reading Version
யோவாஸ் அமத்சியாவைப் பிடித்து எருசலேமிற்குக் கொண்டு போனான். அமத்சியாவின் தந்தையின் பெயர் எகோவஸ். இஸ்ரவேல் அரசன் எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் முதல் மூலை வாசல்வரை 400 முழ நீளம் இடித்துப்போட்டான்.

Thiru Viviliam
யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியாவை யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு பெத்செமேசில் சிறைப்பிடித்து, எருசலேமுக்கு இட்டுச் சென்றான். எப்ராயிம் வாயில் தொடங்கி மூலைவாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு எருசலேம் மதிலை யோவாசு இடித்துத் தள்ளினான்.

Roman Transliteration
Isravaelin raajaavaakiya yovaas akasiyaavin kumaaranaakiya yovaasukkup pirantha amathsiyaa ennum yoothaavin raajaavaip pethmaesilae pitiththu, avanai erusalaemukkukkonnduvanthu, erusalaemin alangaththilae eppiraayeem vaasalthodangi moolaivaasalmattum naanooraுmula neelam itiththuppottu,

2 Chronicles 25:23 in Other Translations

King James Version (KJV)
And Joash the king of Israel took Amaziah king of Judah, the son of Joash, the son of Jehoahaz, at Bethshemesh, and brought him to Jerusalem, and brake down the wall of Jerusalem from the gate of Ephraim to the corner gate, four hundred cubits.

American Standard Version (ASV)
And Joash king of Israel took Amaziah king of Judah, the son of Joash the son of Jehoahaz, at Beth-shemesh, and brought him to Jerusalem, and brake down the wall of Jerusalem from the gate of Ephraim unto the corner gate, four hundred cubits.

Bible in Basic English (BBE)
And Joash, king of Israel, made Amaziah, king of Judah, the son of Joash, the son of Jehoahaz, prisoner at Beth-shemesh, and took him to Jerusalem; and he had the wall of Jerusalem pulled down from the doorway of Ephraim to the doorway in the angle, four hundred cubits.

Darby English Bible (DBY)
And Joash king of Israel took Amaziah king of Judah, the son of Joash the son of Jehoahaz, at Beth-shemesh, and brought him to Jerusalem, and he broke down the wall of Jerusalem from the gate of Ephraim to the corner gate, four hundred cubits.

Webster's Bible (WBT)
And Joash the king of Israel took Amaziah king of Judah, the son of Joash, the son of Jehoahaz, at Beth-shemesh, and brought him to Jerusalem, and broke down the wall of Jerusalem from the gate of Ephraim to the corner gate, four hundred cubits.

World English Bible (WEB)
Joash king of Israel took Amaziah king of Judah, the son of Joash the son of Jehoahaz, at Beth-shemesh, and brought him to Jerusalem, and broke down the wall of Jerusalem from the gate of Ephraim to the corner gate, four hundred cubits.

Young's Literal Translation (YLT)
And Amaziah king of Judah, son of Joash, son of Jehoahaz, hath Joash king of Israel caught in Beth-Shemesh, and bringeth him in to Jerusalem, and breaketh down in the wall of Jerusalem from the gate of Ephraim unto the gate of the corner, four hundred cubits,

2 நாளாகமம் 2 Chronicles 25:23

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்மேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,

And Joash the king of Israel took Amaziah king of Judah, the son of Joash, the son of Jehoahaz, at Bethshemesh, and brought him to Jerusalem, and brake down the wall of Jerusalem from the gate of Ephraim to the corner gate, four hundred cubits.

וְאֵת֩ ʾēt ate
Amaziah אֲמַצְיָ֨הוּ ʾămaṣyâ uh-mahts-YA
the king מֶֽלֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֜ה yĕhûdâ yeh-hoo-DA
the son בֶּן bēn bane
And Joash יוֹאָ֣שׁ yôʾoš yoh-OHSH
the son בֶּן bēn bane
of Jehoahaz, יְהֽוֹאָחָ֗ז yĕhôʾāḥāz yeh-hoh-ah-HAHZ
took תָּפַ֛שׂ tāpaś ta-FAHS TH8804
of Joash, יוֹאָ֥שׁ yôʾoš yoh-OHSH
king מֶֽלֶךְ melek meh-LEK
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
בְּבֵ֣ית
at Beth-shemesh, שָׁ֑מֶשׁ bêt šemeš bate sheh-MESH
and brought וַיְבִיאֵ֙הוּ֙ bôʾ boh TH8686
him to Jerusalem, יְר֣וּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and brake down וַיִּפְרֹ֞ץ pāraṣ pa-RAHTS TH8799
the wall בְּחוֹמַ֣ת ḥômâ hoh-MA
of Jerusalem יְרֽוּשָׁלִַ֗ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
from the gate מִשַּׁ֤עַר šaʿar sha-AR
of Ephraim אֶפְרַ֙יִם֙ ʾeprayim ef-ra-YEEM
to עַד ʿad ad
gate, שַׁ֣עַר šaʿar sha-AR
the corner הַפּוֹנֶ֔ה pānâ pa-NA TH8802
four אַרְבַּ֥ע ʾarbaʿ ar-BA
hundred מֵא֖וֹת mēʾâ may-AH
cubits. אַמָּֽה׃ ʾammâ ah-MA



Read Full Chapter : 2 Chronicles 25