Context verses 2-chronicles 25:12
2 Chronicles 25:9

அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.

בֶּן
2 Chronicles 25:19

நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

וְאֵ֛לֶּה, בֶּן, אַבְרָהָ֑ם
2 Chronicles 25:20

ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.

בֶּן
2 Chronicles 25:26

அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

בֶּן
are
Now
וְאֵ֛לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
generations
תֹּֽלְדֹ֥תtōlĕdōttoh-leh-DOTE
of
Ishmael,
יִשְׁמָעֵ֖אלyišmāʿēlyeesh-ma-ALE
son,
בֶּןbenben
Abraham's
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
bare
יָֽלְדָ֜הyālĕdâya-leh-DA
Hagar
the
הָגָ֧רhāgārha-ɡAHR
Egyptian,
הַמִּצְרִ֛יתhammiṣrîtha-meets-REET
handmaid,
שִׁפְחַ֥תšipḥatsheef-HAHT
Sarah's
שָׂרָ֖הśārâsa-RA
unto
Abraham:
לְאַבְרָהָֽם׃lĕʾabrāhāmleh-av-ra-HAHM