யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.
அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?
அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,
கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.
யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
| The Lord | יְהוָ֣ה׀ | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of heaven, | הַשָּׁמַ֗יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| took me | לְקָחַ֜נִי | lĕqāḥanî | leh-ka-HA-nee |
| from my father's | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
| house, | אָבִי֮ | ʾābiy | ah-VEE |
| and from the land | וּמֵאֶ֣רֶץ | ûmēʾereṣ | oo-may-EH-rets |
| of my kindred, | מֽוֹלַדְתִּי֒ | môladtiy | moh-lahd-TEE |
| and which | וַֽאֲשֶׁ֨ר | waʾăšer | va-uh-SHER |
| spake | דִּבֶּר | dibber | dee-BER |
| unto me, and that | לִ֜י | lî | lee |
| sware | וַֽאֲשֶׁ֤ר | waʾăšer | va-uh-SHER |
| unto me, saying, | נִֽשְׁבַּֽע | nišĕbbaʿ | NEE-sheh-BA |
| Unto thy seed | לִי֙ | liy | lee |
| will I give | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| לְזַ֨רְעֲךָ֔ | lĕzarʿăkā | leh-ZAHR-uh-HA | |
| this | אֶתֵּ֖ן | ʾettēn | eh-TANE |
| land; | אֶת | ʾet | et |
| he | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| shall send | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
| his angel | ה֗וּא | hûʾ | hoo |
| before | יִשְׁלַ֤ח | yišlaḥ | yeesh-LAHK |
| thee, and thou shalt take | מַלְאָכוֹ֙ | malʾākô | mahl-ah-HOH |
| a wife | לְפָנֶ֔יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| unto my son | וְלָֽקַחְתָּ֥ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA |
| from thence. | אִשָּׁ֛ה | ʾiššâ | ee-SHA |
| לִבְנִ֖י | libnî | leev-NEE | |
| מִשָּֽׁם׃ | miššām | mee-SHAHM |