Context verses 2-chronicles 21:7
2 Chronicles 21:10

ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் விட்டபடியினால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

לְאַבְרָהָ֔ם
2 Chronicles 21:17

அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.

כִּֽי
2 Chronicles 21:18

இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.

כִּֽי
him
And
she
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
said,
מִ֤יmee
Who
said
have
מִלֵּל֙millēlmee-LALE
would
unto
לְאַבְרָהָ֔םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
Abraham,
suck?
הֵינִ֥יקָהhênîqâhay-NEE-ka
children
given
have
should
בָנִ֖יםbānîmva-NEEM
that
שָׂרָ֑הśārâsa-RA
Sarah
כִּֽיkee
for
I
have
יָלַ֥דְתִּיyāladtîya-LAHD-tee
born
son
a
בֵ֖ןbēnvane
in
his
old
age.
לִזְקֻנָֽיו׃lizqunāywleez-koo-NAIV