தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.
எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.
என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
| And a river | וְנָהָר֙ | wĕnāhār | veh-na-HAHR |
| went out | יֹצֵ֣א | yōṣēʾ | yoh-TSAY |
| of Eden | מֵעֵ֔דֶן | mēʿēden | may-A-den |
| to water | לְהַשְׁק֖וֹת | lĕhašqôt | leh-hahsh-KOTE |
| אֶת | ʾet | et | |
| the garden; | הַגָּ֑ן | haggān | ha-ɡAHN |
| and from thence | וּמִשָּׁם֙ | ûmiššām | oo-mee-SHAHM |
| it was parted, | יִפָּרֵ֔ד | yippārēd | yee-pa-RADE |
| and became | וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA |
| into four | לְאַרְבָּעָ֥ה | lĕʾarbāʿâ | leh-ar-ba-AH |
| heads. | רָאשִֽׁים׃ | rāʾšîm | ra-SHEEM |