Context verses 2-chronicles 19:5
2 Chronicles 19:1

யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.

לוֹט֙
2 Chronicles 19:2

அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.

אֶל
2 Chronicles 19:3

ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.

אֶל
2 Chronicles 19:11

இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

אֲשֶׁר
are
And
they
וַיִּקְרְא֤וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
called
אֶלʾelel
unto
לוֹט֙lôṭlote
Lot,
and
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
said
Where
him,
ל֔וֹloh
unto
the
men
אַיֵּ֧הʾayyēah-YAY
which
הָֽאֲנָשִׁ֛יםhāʾănāšîmha-uh-na-SHEEM
in
came
אֲשֶׁרʾăšeruh-SHER
to
בָּ֥אוּbāʾûBA-oo
thee
this
night?
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
out
them
bring
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
unto
הֽוֹצִיאֵ֣םhôṣîʾēmhoh-tsee-AME
us,
that
we
may
know
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
them.
וְנֵֽדְעָ֖הwĕnēdĕʿâveh-nay-deh-AH


אֹתָֽם׃ʾōtāmoh-TAHM