அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
| And the men | וַיָּקֻ֤מוּ | wayyāqumû | va-ya-KOO-moo |
| rose up | מִשָּׁם֙ | miššām | mee-SHAHM |
| from thence, | הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| and looked | וַיַּשְׁקִ֖פוּ | wayyašqipû | va-yahsh-KEE-foo |
| toward | עַל | ʿal | al |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| Sodom: | סְדֹ֑ם | sĕdōm | seh-DOME |
| and Abraham | וְאַ֨בְרָהָ֔ם | wĕʾabrāhām | veh-AV-ra-HAHM |
| went | הֹלֵ֥ךְ | hōlēk | hoh-LAKE |
| with | עִמָּ֖ם | ʿimmām | ee-MAHM |
| them to bring them on the way. | לְשַׁלְּחָֽם׃ | lĕšallĕḥām | leh-sha-leh-HAHM |