Context verses 2-chronicles 16:2
2 Chronicles 16:3

எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டுவிலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.

אַבְרָ֗ם, אַבְרָ֖ם
2 Chronicles 16:4

பெனாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.

אֶל
2 Chronicles 16:5

இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.

וַתֹּ֨אמֶר, אֶל
2 Chronicles 16:6

அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

אֶל
2 Chronicles 16:9

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

אֶל
2 Chronicles 16:11

ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

אֶל
2 Chronicles 16:13

ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.

יְהוָה֙
said
And
וַתֹּ֨אמֶרwattōʾmerva-TOH-mer
Sarai
שָׂרַ֜יśāraysa-RAI
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֞אnāʾna
me
restrained
עֲצָרַ֤נִיʿăṣāranîuh-tsa-RA-nee
hath
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
from
bearing:
מִלֶּ֔דֶתmilledetmee-LEH-det
in
go
thee,
בֹּאbōʾboh
pray
I
נָא֙nāʾna
unto
אֶלʾelel
maid;
my
שִׁפְחָתִ֔יšipḥātîsheef-ha-TEE
it
may
be
that
אוּלַ֥יʾûlayoo-LAI
children
obtain
may
I
אִבָּנֶ֖הʾibbāneee-ba-NEH
her.
by
מִמֶּ֑נָּהmimmennâmee-MEH-na
hearkened
And
וַיִּשְׁמַ֥עwayyišmaʿva-yeesh-MA
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
to
the
voice
לְק֥וֹלlĕqôlleh-KOLE
of
Sarai.
שָׂרָֽי׃śārāysa-RAI