Context verses 2-chronicles 14:6
2 Chronicles 14:2

ஆசா தனύ தேவனாகிய கΰ்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

וְאֶת
2 Chronicles 14:5

யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

וְאֶת
2 Chronicles 14:11

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

וְאֶת
2 Chronicles 14:12

அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.

וְאֶת
is
And
the
וְאֶתwĕʾetveh-ET
Horites
in
their
הַֽחֹרִ֖יhaḥōrîha-hoh-REE
mount
בְּהַרְרָ֣םbĕharrāmbeh-hahr-RAHM
Seir,
שֵׂעִ֑ירśēʿîrsay-EER
unto
עַ֚דʿadad
El-paran,
אֵ֣ילʾêlale
which
by
פָּארָ֔ןpāʾrānpa-RAHN
the
wilderness.
אֲשֶׁ֖רʾăšeruh-SHER


עַלʿalal


הַמִּדְבָּֽר׃hammidbārha-meed-BAHR