Context verses 2-chronicles 13:14
2 Chronicles 13:1

ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,

אֲשֶׁר
2 Chronicles 13:3

அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம் பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.

אֲשֶׁר
2 Chronicles 13:4

அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று, யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.

אֶל, אֲשֶׁר
2 Chronicles 13:8

இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன்கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கினபொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.

אֶל
2 Chronicles 13:10

எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.

ל֣וֹט
2 Chronicles 13:15

யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.

אֲשֶׁר
2 Chronicles 13:18

அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டர்கள்.

אַבְרָ֗ם
And
the
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
said
אָמַ֣רʾāmarah-MAHR
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
separated
was
הִפָּֽרֶדhippāredhee-PA-red
Lot
that
ל֣וֹטlôṭlote
from
מֵֽעִמּ֔וֹmēʿimmômay-EE-moh
him,
Lift
up
שָׂ֣אśāʾsa
now
נָ֤אnāʾna
eyes,
thine
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
and
look
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
from
מִןminmeen
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME

אֲשֶׁרʾăšeruh-SHER
thou
אַתָּ֣הʾattâah-TA
where
שָׁ֑םšāmshahm
art
northward,
צָפֹ֥נָהṣāpōnâtsa-FOH-na
and
southward,
וָנֶ֖גְבָּהwānegbâva-NEɡ-ba
and
eastward,
וָקֵ֥דְמָהwāqēdĕmâva-KAY-deh-ma
and
westward:
וָיָֽמָּה׃wāyāmmâva-YA-ma