Context verses 2-chronicles 13:1
2 Chronicles 13:3

அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம் பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.

אֲשֶׁר
2 Chronicles 13:4

அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று, யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.

אֲשֶׁר
2 Chronicles 13:14

யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.

אֲשֶׁר
2 Chronicles 13:15

யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.

אֲשֶׁר
went
up
וַיַּעַל֩wayyaʿalva-ya-AL
And
Abram
אַבְרָ֨םʾabrāmav-RAHM
Egypt,
of
out
מִמִּצְרַ֜יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
he,
ה֠וּאhûʾhoo
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
all
and
וְכָלwĕkālveh-HAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Lot
and
had,
he
ל֛וֹloh
with
וְל֥וֹטwĕlôṭveh-LOTE
him,
into
the
south.
עִמּ֖וֹʿimmôEE-moh


הַנֶּֽגְבָּה׃hannegĕbbâha-NEH-ɡeh-ba