Context verses 2-chronicles 10:18
2 Chronicles 10:11

இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.

וְאֶת, וְאֶת
2 Chronicles 10:13

ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
2 Chronicles 10:14

வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.

וְאֶת, וְאֶת
2 Chronicles 10:15

ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.

וְאֶת
2 Chronicles 10:16

ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

וְאֶת, וְאֶת
2 Chronicles 10:17

ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Arvadite,
וְאֶתwĕʾetveh-ET
Zemarite,
the
and
הָֽאַרְוָדִ֥יhāʾarwādîha-ar-va-DEE
and
the
Hamathite:
וְאֶתwĕʾetveh-ET
afterward
and
הַצְּמָרִ֖יhaṣṣĕmārîha-tseh-ma-REE
spread
abroad.
were
וְאֶתwĕʾetveh-ET
the
families
of
הַֽחֲמָתִ֑יhaḥămātîha-huh-ma-TEE
the
Canaanites
וְאַחַ֣רwĕʾaḥarveh-ah-HAHR


נָפֹ֔צוּnāpōṣûna-FOH-tsoo


מִשְׁפְּח֖וֹתmišpĕḥôtmeesh-peh-HOTE


הַֽכְּנַעֲנִֽי׃hakkĕnaʿănîHA-keh-na-uh-NEE