Context verses 2-chronicles 1:10
2 Chronicles 1:3

அவனும் அவனோடேகூடச் சபையாரனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.

אֱלֹהִ֖ים
2 Chronicles 1:4

தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் அங்கே இருந்தது.

כִּי
2 Chronicles 1:5

ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.

וַיִּקְרָ֨א, אֱלֹהִ֤ים׀
2 Chronicles 1:12

ஞானமும் விகேமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Chronicles 1:17

அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.

אֱלֹהִ֖ים
And
God
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
called
אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
the
dry
לַיַּבָּשָׁה֙layyabbāšāhla-ya-ba-SHA
land
Earth;
אֶ֔רֶץʾereṣEH-rets
and
the
gathering
together
וּלְמִקְוֵ֥הûlĕmiqwēoo-leh-meek-VAY
of
the
waters
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
called
קָרָ֣אqārāʾka-RA
he
Seas:
יַמִּ֑יםyammîmya-MEEM
and
God
וַיַּ֥רְאwayyarva-YAHR
saw
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
that
כִּיkee
it
was
good.
טֽוֹב׃ṭôbtove