Context verses 1-thessalonians 4:12
1 Thessalonians 4:1

அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.

אֶת, אֶת, אֶת
1 Thessalonians 4:2

கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.

אֶת, אֶת
1 Thessalonians 4:11

புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

אֶת, אֶת
1 Thessalonians 4:17

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

אֶת, אֶת
1 Thessalonians 4:18

ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
When
כִּ֤יkee
thou
tillest
תַֽעֲבֹד֙taʿăbōdta-uh-VODE

אֶתʾetet
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
not
shall
it
לֹֽאlōʾloh
henceforth
תֹסֵ֥ףtōsēptoh-SAFE
yield
תֵּתtēttate
strength;
her
thee
unto
כֹּחָ֖הּkōḥāhkoh-HA
a
fugitive
לָ֑ךְlāklahk
vagabond
a
and
נָ֥עnāʿna
shalt
thou
be
וָנָ֖דwānādva-NAHD
in
the
earth.
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets