Context verses 1-thessalonians 1:8
1 Thessalonians 1:3

நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,

וַֽיְהִי
1 Thessalonians 1:4

எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.

אֱלֹהִ֛ים
1 Thessalonians 1:5

எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.

וַֽיְהִי, עֶ֥רֶב, וַֽיְהִי, בֹ֖קֶר, י֥וֹם
1 Thessalonians 1:7

இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.

וַֽיְהִי
1 Thessalonians 1:9

ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,

וַֽיְהִי
called
And
וַיִּקְרָ֧אwayyiqrāʾva-yeek-RA
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
the
firmament
לָֽרָקִ֖יעַlārāqîaʿla-ra-KEE-ah
Heaven.
שָׁמָ֑יִםšāmāyimsha-MA-yeem
were
evening
the
וַֽיְהִיwayhîVA-hee
And
and
the
עֶ֥רֶבʿerebEH-rev
morning
וַֽיְהִיwayhîVA-hee
day.
the
בֹ֖קֶרbōqerVOH-ker
second
י֥וֹםyômyome


שֵׁנִֽי׃šēnîshay-NEE