Context verses 1-samuel 9:24
1 Samuel 9:1

பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன்.

נֹ֖חַ
1 Samuel 9:12

அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.

אֲשֶׁר
1 Samuel 9:20

மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.

נֹ֖חַ
awoke
And
וַיִּ֥יקֶץwayyîqeṣva-YEE-kets
Noah
נֹ֖חַnōaḥNOH-ak
from
his
wine,
מִיֵּינ֑וֹmiyyênômee-yay-NOH
and
knew
וַיֵּ֕דַעwayyēdaʿva-YAY-da

אֵ֛תʾētate
what
אֲשֶׁרʾăšeruh-SHER
had
done
עָ֥שָׂהʿāśâAH-sa
unto
ל֖וֹloh
him.
son
בְּנ֥וֹbĕnôbeh-NOH
his
younger
הַקָּטָֽן׃haqqāṭānha-ka-TAHN