Context verses 1-samuel 8:22
1 Samuel 8:1

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

כָּל, כָּל
1 Samuel 8:9

இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

הָאָ֑רֶץ
1 Samuel 8:13

உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.

הָאָ֑רֶץ
1 Samuel 8:17

உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.

כָּל
1 Samuel 8:19

ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

כָּל, כָּל, הָאָ֑רֶץ
1 Samuel 8:21

சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.

כָּל
While
עֹ֖דʿōdode

remaineth,
כָּלkālkahl
the
יְמֵ֣יyĕmêyeh-MAY
earth
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
seedtime
זֶ֡רַעzeraʿZEH-ra
and
harvest,
וְ֠קָצִירwĕqāṣîrVEH-ka-tseer
and
cold
וְקֹ֨רwĕqōrveh-KORE
heat,
and
וָחֹ֜םwāḥōmva-HOME
and
summer
וְקַ֧יִץwĕqayiṣveh-KA-yeets
and
winter,
וָחֹ֛רֶףwāḥōrepva-HOH-ref
day
and
וְי֥וֹםwĕyômveh-YOME
and
night
וָלַ֖יְלָהwālaylâva-LA-la
shall
not
לֹ֥אlōʾloh
cease.
יִשְׁבֹּֽתוּ׃yišbōtûyeesh-boh-TOO