Context verses 1-samuel 8:13
1 Samuel 8:1

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

אֶת
1 Samuel 8:5

இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

בְּאֶחָ֣ד, לַחֹ֔דֶשׁ
1 Samuel 8:6

எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

אֶת
1 Samuel 8:7

அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.

אֶת, הַמַּ֖יִם
1 Samuel 8:8

நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின் படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.

אֶת, פְּנֵ֥י, הָֽאֲדָמָֽה׃
1 Samuel 8:9

இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

הַתֵּבָ֔ה, הָאָ֑רֶץ
1 Samuel 8:10

அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:

אֶת
1 Samuel 8:11

உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.

וְהִנֵּ֥ה, הַמַּ֖יִם
1 Samuel 8:12

ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.

אֶת
1 Samuel 8:19

ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

הָאָ֑רֶץ
1 Samuel 8:21

சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.

אֶת, אֶת, אֶת
1 Samuel 8:22

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

הָאָ֑רֶץ
month,
day
And
pass
to
וַ֠יְהִיwayhîVA-hee
it
came
first
בְּאַחַ֨תbĕʾaḥatbeh-ah-HAHT
and
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
the
in
מֵא֜וֹתmēʾôtmay-OTE
six
שָׁנָ֗הšānâsha-NA
hundredth
year,
first
בָּֽרִאשׁוֹן֙bāriʾšônba-ree-SHONE
the
in
the
בְּאֶחָ֣דbĕʾeḥādbeh-eh-HAHD
first
of
the
month,
לַחֹ֔דֶשׁlaḥōdešla-HOH-desh
up
dried
חָֽרְב֥וּḥārĕbûha-reh-VOO
were
waters
the
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֣לmēʿalmay-AL
the
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
removed
Noah
וַיָּ֤סַרwayyāsarva-YA-sahr
and
נֹ֙חַ֙nōḥaNOH-HA

אֶתʾetet
the
covering
מִכְסֵ֣הmiksēmeek-SAY
ark,
the
of
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
and
looked,
וַיַּ֕רְאwayyarva-YAHR
and,
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
dry.
was
חָֽרְב֖וּḥārĕbûha-reh-VOO
face
the
of
פְּנֵ֥יpĕnêpeh-NAY
the
ground
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA