Context verses 1-samuel 6:19
1 Samuel 6:4

அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

אֶל
1 Samuel 6:6

எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய் விட்டதும் இல்லையோ?

אֶל
1 Samuel 6:16

பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றைய தினம் எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.

הַתֵּבָ֖ה
1 Samuel 6:18

பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.

אִתָּ֑ךְ, אֶל
1 Samuel 6:20

இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,

מִכֹּ֛ל, שְׁנַ֧יִם, מִכֹּ֛ל
them
sort
And
וּמִכָּלûmikkāloo-mee-KAHL
every
of
הָ֠חַיhāḥayHA-hai
living
thing
מִֽכָּלmikkolMEE-kole
of
בָּשָׂ֞רbāśārba-SAHR
all
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
flesh,
two
מִכֹּ֛לmikkōlmee-KOLE
every
of
shalt
thou
תָּבִ֥יאtābîʾta-VEE
bring
אֶלʾelel
into
the
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
ark,
to
keep
alive
לְהַֽחֲיֹ֣תlĕhaḥăyōtleh-ha-huh-YOTE
with
אִתָּ֑ךְʾittākee-TAHK
male
and
female.
shall
זָכָ֥רzākārza-HAHR
be
וּנְקֵבָ֖הûnĕqēbâoo-neh-kay-VA
they
thee;
יִֽהְיֽוּ׃yihĕyûYEE-heh-YOO