Context verses 1-samuel 4:18
1 Samuel 4:1

சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

אֶת, אֶת, אֶת
1 Samuel 4:2

பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள்.

אֶת, אֶת
1 Samuel 4:11

தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.

אֶת, אֶת
1 Samuel 4:12

பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

אֶת
1 Samuel 4:17

செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்.

אֶת, אֶת
1 Samuel 4:20

அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.

אֶת
1 Samuel 4:22

தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.

אֶת
was
born
And
וַיִּוָּלֵ֤דwayyiwwālēdva-yee-wa-LADE
unto
Enoch
לַֽחֲנוֹךְ֙laḥănôkLA-huh-noke

אֶתʾetet
Irad:
עִירָ֔דʿîrādee-RAHD
and
Irad
וְעִירָ֕דwĕʿîrādveh-ee-RAHD
begat
יָלַ֖דyāladya-LAHD

אֶתʾetet
Mehujael:
מְחֽוּיָאֵ֑לmĕḥûyāʾēlmeh-hoo-ya-ALE
and
Mehujael
וּמְחִיּיָאֵ֗לûmĕḥiyyyāʾēloo-meh-hee-ya-ALE
begat
יָלַד֙yāladya-LAHD

אֶתʾetet
Methusael:
מְת֣וּשָׁאֵ֔לmĕtûšāʾēlmeh-TOO-sha-ALE
Methusael
and
וּמְתוּשָׁאֵ֖לûmĕtûšāʾēloo-meh-too-sha-ALE
begat
יָלַ֥דyāladya-LAHD

אֶתʾetet
Lamech.
לָֽמֶךְ׃lāmekLA-mek