Context verses 1-samuel 31:2
1 Samuel 31:1

பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

אֶת
1 Samuel 31:5

சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

אֶת, פְּנֵ֣י
1 Samuel 31:6

அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.

אֶת
1 Samuel 31:7

இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.

אֶת
1 Samuel 31:9

அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,

אֶת
was
beheld
וַיַּ֥רְאwayyarva-YAHR
And
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
Jacob
אֶתʾetet

the
פְּנֵ֣יpĕnêpeh-NAY
countenance
of
לָבָ֑ןlābānla-VAHN
Laban,
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
and,
it
not
אֵינֶנּ֛וּʾênennûay-NEH-noo
toward
עִמּ֖וֹʿimmôEE-moh
him
as
כִּתְמ֥וֹלkitmôlkeet-MOLE
before.
שִׁלְשֽׁוֹם׃šilšômsheel-SHOME