Context verses 1-samuel 30:29
1 Samuel 30:2

அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.

אֲשֶׁר
1 Samuel 30:18

அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

אֲשֶׁר
1 Samuel 30:26

தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச்சொன்னான்.

אַתָּ֣ה, יָדַ֔עְתָּ
1 Samuel 30:30

ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,

אֲשֶׁר
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
Thou
him,
אַתָּ֣הʾattâah-TA
knowest
יָדַ֔עְתָּyādaʿtāya-DA-ta

אֵ֖תʾētate
how
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
served
have
I
עֲבַדְתִּ֑יךָʿăbadtîkāuh-vahd-TEE-ha
thee,
and
how
וְאֵ֛תwĕʾētveh-ATE
was
thy
אֲשֶׁרʾăšeruh-SHER
cattle
הָיָ֥הhāyâha-YA
with
מִקְנְךָ֖miqnĕkāmeek-neh-HA
me.
אִתִּֽי׃ʾittîee-TEE