Context verses 1-samuel 3:12
1 Samuel 3:3

தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான்.

אֲשֶׁ֣ר
1 Samuel 3:9

சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.

הָֽאָדָ֑ם
1 Samuel 3:13

அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.

וָאֹכֵֽל׃
1 Samuel 3:17

அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான்.

מִן
be
to
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
And
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
the
man
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
The
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
woman
whom
נָתַ֣תָּהnātattâna-TA-ta
gavest
thou
me,
with
עִמָּדִ֔יʿimmādîee-ma-DEE
she
הִ֛ואhiwheev
gave
נָֽתְנָהnātĕnâNA-teh-na
me
of
לִּ֥יlee
tree,
the
מִןminmeen
and
I
did
eat.
הָעֵ֖ץhāʿēṣha-AYTS


וָאֹכֵֽל׃wāʾōkēlva-oh-HALE