Context verses 1-samuel 29:8
1 Samuel 29:3

அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும், இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.

אֶת, פִּ֣י, אֶת, אֶת
1 Samuel 29:5

சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.

אֶת
1 Samuel 29:6

அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.

הַצֹּֽאן׃
1 Samuel 29:10

இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிகொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.

אֶת, אֶת, פִּ֣י, אֶת
1 Samuel 29:11

அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

אֶת
till
And
said,
וַיֹּֽאמְרוּ֮wayyōʾmĕrûva-yoh-meh-ROO
they

לֹ֣אlōʾloh
We
נוּכַל֒nûkalnoo-HAHL
cannot,
עַ֣דʿadad

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
until
יֵאָֽסְפוּ֙yēʾāsĕpûyay-ah-seh-FOO
together,
gathered
כָּלkālkahl
be
all
flocks
הָ֣עֲדָרִ֔יםhāʿădārîmHA-uh-da-REEM
the
roll
they
and
וְגָֽלֲלוּ֙wĕgālălûveh-ɡa-luh-LOO

אֶתʾetet
the
stone
הָאֶ֔בֶןhāʾebenha-EH-ven
from
מֵעַ֖לmēʿalmay-AL
mouth;
well's
פִּ֣יpee
the
הַבְּאֵ֑רhabbĕʾērha-beh-ARE
then
we
water
וְהִשְׁקִ֖ינוּwĕhišqînûveh-heesh-KEE-noo
the
sheep.
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE