Context verses 1-samuel 28:22
1 Samuel 28:4

பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.

אֲשֶׁר
1 Samuel 28:15

சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

אֲשֶׁר, אֲשֶׁ֣ר, אֲשֶׁר, לָֽךְ׃
1 Samuel 28:17

கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.

בֵּ֣ית
1 Samuel 28:18

நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

אֲשֶׁר
1 Samuel 28:20

அந்தணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.

אֲשֶׁ֣ר
1 Samuel 28:21

அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.

בֵּ֣ית
for
stone,
וְהָאֶ֣בֶןwĕhāʾebenveh-ha-EH-ven
And
הַזֹּ֗אתhazzōtha-ZOTE
this
אֲשֶׁרʾăšeruh-SHER
which
I
have
שַׂ֙מְתִּי֙śamtiySAHM-TEE
set
pillar,
a
מַצֵּבָ֔הmaṣṣēbâma-tsay-VA
shall
be
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
house:
בֵּ֣יתbêtbate
God's
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
all
of
and
וְכֹל֙wĕkōlveh-HOLE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
shalt
give
תִּתֶּןtittentee-TEN
surely
will
I
me
לִ֔יlee
give
the
tenth
עַשֵּׂ֖רʿaśśērah-SARE
unto
thee.
אֲעַשְּׂרֶ֥נּוּʾăʿaśśĕrennûuh-ah-seh-REH-noo


לָֽךְ׃lāklahk