Context verses 1-samuel 26:18
1 Samuel 26:1

பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.

אַבְרָהָ֑ם
1 Samuel 26:3

சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,

אֶת, אֶת
1 Samuel 26:5

பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக் கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

אֲשֶׁר
1 Samuel 26:8

அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.

פְּלִשְׁתִּ֔ים
1 Samuel 26:10

பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய,

אֶת
1 Samuel 26:11

நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.

אֶת
1 Samuel 26:15

அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.

אֲשֶׁ֤ר, חָֽפְרוּ֙, אָבִ֔יו, אַבְרָהָ֣ם, פְּלִשְׁתִּ֔ים
1 Samuel 26:20

இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.

וַיִּקְרָ֤א
1 Samuel 26:22

அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக் கொண்டுபோகட்டும்.

וַיִּקְרָ֤א
1 Samuel 26:24

இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.

אַבְרָהָ֣ם
again
And
וַיָּ֨שָׁבwayyāšobva-YA-shove
Isaac
יִצְחָ֜קyiṣḥāqyeets-HAHK
digged
וַיַּחְפֹּ֣ר׀wayyaḥpōrva-yahk-PORE

אֶתʾetet
wells
the
בְּאֵרֹ֣תbĕʾērōtbeh-ay-ROTE
of
water,
הַמַּ֗יִםhammayimha-MA-yeem
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
digged
had
they
חָֽפְרוּ֙ḥāpĕrûha-feh-ROO
in
the
days
בִּימֵי֙bîmēybee-MAY
Abraham
of
אַבְרָהָ֣םʾabrāhāmav-ra-HAHM
his
father;
אָבִ֔יוʾābîwah-VEEOO
stopped
had
Philistines
וַיְסַתְּמ֣וּםwaysattĕmûmvai-sa-teh-MOOM
the
for
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
them
after
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
death
the
מ֣וֹתmôtmote
of
Abraham:
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
and
he
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
names
their
לָהֶן֙lāhenla-HEN
after
the
names
שֵׁמ֔וֹתšēmôtshay-MOTE
which
by
כַּשֵּׁמֹ֕תkaššēmōtka-shay-MOTE
had
called
אֲשֶׁרʾăšeruh-SHER
them.
his
קָרָ֥אqārāʾka-RA
father
לָהֶ֖ןlāhenla-HEN


אָבִֽיו׃ʾābîwah-VEEV