Context verses 1-samuel 25:17
1 Samuel 25:6

அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,

אֶל
1 Samuel 25:7

இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.

וְאֵ֗לֶּה, מְאַ֥ת, שָׁנָ֛ה, שָׁנָ֖ה
1 Samuel 25:8

உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

וַיֵּאָ֖סֶף, אֶל, עַמָּֽיו׃
1 Samuel 25:9

தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.

אֶל, אֶל
1 Samuel 25:13

அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின் சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.

וְאֵ֗לֶּה, יִשְׁמָעֵ֔אל
1 Samuel 25:26

இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.

שָׁנָ֖ה
are
And
וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
years
שְׁנֵי֙šĕnēysheh-NAY
of
the
life
חַיֵּ֣יḥayyêha-YAY
Ishmael,
of
יִשְׁמָעֵ֔אלyišmāʿēlyeesh-ma-ALE
an
hundred
מְאַ֥תmĕʾatmeh-AT

שָׁנָ֛הšānâsha-NA
and
thirty
וּשְׁלֹשִׁ֥יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM

שָׁנָ֖הšānâsha-NA
seven
and
וְשֶׁ֣בַעwĕšebaʿveh-SHEH-va
years:
שָׁנִ֑יםšānîmsha-NEEM
and
he
gave
up
the
ghost
וַיִּגְוַ֣עwayyigwaʿva-yeeɡ-VA
died;
and
וַיָּ֔מָתwayyāmotva-YA-mote
and
was
gathered
וַיֵּאָ֖סֶףwayyēʾāsepva-yay-AH-sef
unto
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV