Context verses 1-samuel 25:10
1 Samuel 25:5

தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,

אֲשֶׁר
1 Samuel 25:6

அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,

אַבְרָהָ֖ם
1 Samuel 25:7

இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.

אַבְרָהָ֖ם, אֲשֶׁר
1 Samuel 25:19

தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.

אַבְרָהָ֖ם
1 Samuel 25:21

தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.

אִשְׁתּֽוֹ׃
The
field
הַשָּׂדֶ֛הhaśśādeha-sa-DEH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
purchased
קָנָ֥הqānâka-NA
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
of
the
sons
מֵאֵ֣תmēʾētmay-ATE
Heth:
of
בְּנֵיbĕnêbeh-NAY
there
חֵ֑תḥēthate
buried,
was
שָׁ֛מָּהšāmmâSHA-ma
Abraham
קֻבַּ֥רqubbarkoo-BAHR
and
Sarah
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
his
wife.
וְשָׂרָ֥הwĕśārâveh-sa-RA


אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH