Context verses 1-samuel 24:18
1 Samuel 24:9

சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

עַל
1 Samuel 24:13

முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.

עַל
1 Samuel 24:15

கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

עַל
1 Samuel 24:20

நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

וַתְּמַהֵ֗ר
1 Samuel 24:22

அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

עַל
And
she
said,
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
Drink,
שְׁתֵ֣הšĕtēsheh-TAY
lord:
my
אֲדֹנִ֑יʾădōnîuh-doh-NEE
and
she
hasted,
וַתְּמַהֵ֗רwattĕmahērva-teh-ma-HARE
down
let
and
וַתֹּ֧רֶדwattōredva-TOH-red
her
pitcher
כַּדָּ֛הּkaddāhka-DA
upon
עַלʿalal
hand,
her
יָדָ֖הּyādāhya-DA
and
gave
him
drink.
וַתַּשְׁקֵֽהוּ׃wattašqēhûva-tahsh-kay-HOO