Context verses 1-samuel 23:18
1 Samuel 23:5

அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.

בְנֵי
1 Samuel 23:10

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

חֵ֑ת, בְנֵי, בָּאֵ֥י, שַֽׁעַר
1 Samuel 23:16

அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

בְנֵי, חֵ֑ת
Unto
Abraham
לְאַבְרָהָ֥םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
for
a
possession
לְמִקְנָ֖הlĕmiqnâleh-meek-NA
presence
the
in
לְעֵינֵ֣יlĕʿênêleh-ay-NAY
of
the
children
בְנֵיbĕnêveh-NAY
Heth,
of
חֵ֑תḥēthate
before
all
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
that
went
in
בָּאֵ֥יbāʾêba-A
gate
the
at
שַֽׁעַרšaʿarSHA-ar
of
his
city.
עִירֽוֹ׃ʿîrôee-ROH